யூரோ கால்பந்து : குரோஷியா-இத்தாலி மோதிய போட்டி டிரா

0 293

யூரோ கால்பந்து தொடரில், குரோஷியாவுக்கு எதிராக இத்தாலி வீரர் மத்தியா ஜகாக்கினி கடைசி நிமிடத்தில் அடித்த கோலால் இத்தாலி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஜெர்மனியின் லைப்ஸிக் நகரில் நடந்த வாழ்வா, சாவா போட்டியில் குரோஷியா கேப்டன் லியூக்கா மோட்ரிக் ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.

ஆட்டம் முடியும் தருவாயில் substitute-ஆக களமிறங்கிய இத்தாலி வீரர் மத்தியா ஜகாக்கினி, கடைசி நிமிடத்தில் கோல்கீப்பர் கையில் பந்து சிக்காத வண்ணம் நேர்த்தியாக கோல் அடித்தார்.

ஆட்டம் சமனில் முடிந்து புள்ளிகள் அடிப்படையில் குரோஷியா வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments