சட்டப்பேரவையில் என்னமோ நடக்குது மர்மமா இருக்குது - தங்கம் தென்னரசு

0 348

சட்டப்பேரவையில் என்னமோ நடக்குது மர்மமா இருக்குது என்று எம்.எல்.ஏக்களின் செயலை குறிப்பிட்டு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகிறார், காரல் மார்க்ஸ் , லெனின் இருக்க வீரத்துறவி விவேகானந்தர் என்று நாகை மாலி பேசுகிறார் என்று கூறினார்.

தற்போது நயினார் நாகேந்திரன் பேசும்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கதர்பட் கைதட்டுவதை பார்த்தால் சட்டப்பேரவையில் என்னமோ நடக்குது மர்மமாக இருக்கிறது என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments