காஞ்சிபுரம் சாலைகளில் சுற்றித்திரிந்த 9 மாடுகளை பிடித்து கோசாலைக்கு அனுப்பிய மாநகராட்சி ஊழியர்கள்

0 266

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து காஞ்சிபுரத்தில் சாலைகளில் சுற்றி திரிந்த 9 மாடுகளை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் திருவண்ணாமலையில் உள்ள கோசலையில் ஒப்படைக்க வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையம் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments