தெலங்கானாவில் உயிரோடு இருப்பவரை இறந்ததாகக் கூறி ஆவணம் தயாரித்து வருவாய்துறையினர் மோசடி

0 414

தெலங்கானாவில் உயிரோடு இருப்பவரை இறந்து விட்டதாக ஆவணங்கள் தயார் செய்து 2 ஏக்கர் நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் 2 பேருக்கு பட்டா போட்டு கொடுத்துவிட்டதாகக் கூறி விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றார்.

நிம்மல நரசிங்கராவு, தான்உயிரோடு இருப்பதாக பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடி மீது ஏறி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றவரை அங்கிருந்தவர்கள் மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments