கள்ளச்சாராயம் விற்றதாக 24 மணி நேரத்தில் 21 பேர் கைது... 1,500 லிட்டர், 3 பைக்குகள் பறிமுதல்...

0 290

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் எதிரொலியாக நாகை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிப்பாளையம், கீழையூர், கீழ்வேளூர்,தலைஞாயிறு, வேதாரண்யம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ஆயிரத்து 500 லிட்டர் புதுச்சேரி சாராயம் மற்றும் மூன்று பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments