பிரதமர் வீடு கட்டம் திட்டத்தில் ரூ.79.64 லட்சம் மோசடி... தலைமறைவாக இருந்த அரசுப் பெண் ஊழியர் - உறவினர் கைது..

0 483

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 80 லட்ச ரூபாய் பண மோசடி வழக்கில், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக தற்காலிக கணினி ஆபரேட்டர் ரேவதி மற்றும் அவரது உறவினர் மனோகர் இருவரும் தென்காசியில் பதுங்கியிருந்தபோது போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சடையம்பட்டி ஊராட்சி மன்றச் செயலாளரும் ரேவதியின் தாயுமான தெய்வானை, விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments