இளையராஜா இசையில் உருவான ஆன்மீக திவ்ய பாசுரங்கள் வெளியீடு...

0 289

இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவான ஆன்மீக திவ்ய பாசுரங்கள் வெளியீட்டு விழா, சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. விழாவில் பேசிய இளையராஜா, திருவாசகத்திற்கு இசையமைத்த பிறகு திவ்ய பிரபந்தத்திற்கும் இசையமைக்க வேண்டும் என பலர் கேட்டு கொண்டதாகவும், அது நடக்க வேண்டிய காலத்தில் நடந்துள்ளதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments