செங்கல்பட்டு அருகே இளைஞரை கொலை செய்து புதைத்த நண்பர்கள்...

0 416

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை அவரது நண்பர்களை கொலை செய்து மண்ணில் குழி தோண்டி புதைத்தது போலீஸ் விசாரணையில் புலப்பட்டது.

பெங்களூரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த விக்னேஷ், தனது வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார்.

கடந்த 11ஆம் தேதி வெளியே சென்ற விக்னேஷ் வீடு திரும்பாததால் அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீஸ் விசாரணையில் கோவிந்தாபுரம் ஏரி அருகே விக்னேஷ் உட்பட 4 பேர் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.

விக்னேஷ் எட்டி உடைத்ததால் கோபமடைந்த விசு என்கிற விஸ்வநாதன், அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து வெட்டியதில் விக்னேஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments