கள்ளுக்கடையை திறக்க அரசு இன்னும் ஏன் தயங்குகிறது என்று சீமான் கேள்வி

0 433

கள்ளுக்கடையை திறக்க அரசு இன்னும் ஏன் தயங்குகிறது என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

விக்கிரவாண்டியில் பேட்டியளித்த அவர், டாஸ்மாக்கில் நூற்றுக்கணக்கான ரூபாய் கொடுத்து மது அருந்த முடியாத ஏழைத் தொழிலாளர்கள் தான் கள்ளச்சாராயத்தை நாடுவதாகவும், அதைத் தடுக்க டாஸ்மாக்கை மூடுவது மட்டுமே வழி என்றும் சீமான் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments