உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு... ஆகஸ்ட் மாதம் எழுத்துத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது - உயர்கல்வித்துறை

0 261

அரசுக் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலூர், செஞ்சி, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 13 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கட்டுவதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 இடங்களில்  நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments