கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகளுக்கு அரசே பொறுப்பு: இ.பி.எஸ்.

0 254

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், அரசின் அழுத்தம் காரணமாக முந்தைய ஆட்சியர் ஆட்சியர் பச்சைப்பொய் கூறியதால் தான் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் சிகிச்சைக்கு வராமல் இருந்ததாகவும் அதனால் அதிக உயிரிழப்பு நேரிட்டதாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments