கிரீஸில், வாணவெடிகளை வெடித்து காட்டுத்தீயை ஏற்படுத்தியது தொடர்பாக 13 பேர் கைது

0 346

கிரீஸில், வாணவெடிகளை வெடித்து காட்டுத்தீயை ஏற்படுத்தியது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபல சுற்றுலா தலமாக விளங்கும் ஹைட்ரா தீவிற்கு சொகுசு படகில் சென்ற ஒரு குழு, படகில் இருந்தபடி வாணவெடிகளை வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது வெளிப்பட்ட தீப்பொறிகள் பட்டு ஹைட்ரா தீவில் இருந்த ஒரே பைன் மரக் காடும் எரிந்து சாம்பலானது.

இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், சொகுசு படகு ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments