கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணை

0 226

கோயம்புத்தூர் விமான நிலைய கழிவறையின் தண்ணீர் குழாய் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மிரட்டல் வந்ததன் பேரில் வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

வெடிகுண்டு சிக்காததை அடுத்து, மின்னஞ்சல் மூலம் புரளி கிளப்பிய நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments