தங்கக் கட்டிகள் வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் 14 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படுகிறது

0 323

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய தங்கங்களை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி 5.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வைப்பு நிதியாக வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வட்டி மூலம் 14 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் 257 கோடி ரூபாய் செலவில் 71 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments