பணிபுரியும் மகளிருக்காக விடுதிகள் கட்டப்படும் பணி இந்தாண்டு தொடங்கும்: அமைச்சர் கீதா ஜீவன்

0 263

வேலைக்கு செல்லும் மகளிருக்காக சென்னை, மதுரை, கோவையில் இந்த ஆண்டு புதிதாக விடுதிகள் கட்டப்பட உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரவாயல் எம்.எல்.ஏ கணபதியின் கேள்விக்கு பதிலளித்த அவர், பணிபுரியும் மகளிரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதலாக விடுதிகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, இடம் தேர்வு செய்யப்பட்டப்பின் அதற்கான பணிகள் இந்தாண்டு தொடங்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments