ராணிப்பேட்டை அருகே கொத்தடிமையாக வேலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீட்பு

0 281

ராணிப்பேட்டை அருகே புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கொத்தடிமையாக வேலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மீட்கப்பட்டதாக கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுரேஷ்குமார் என்பவர் 91 ஆயிரம் ரூபாய் முன்பணமாக கொடுத்து கார்த்தி என்பவரின் குடும்பத்தை ஊதியம் தராமல் வேலை செய்ய வைத்தது விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments