கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி பழுதாகி நின்ற தனியார் சுற்றுலா பேருந்து மீது மோதிய லாரி ஒருவர் உயிரிழப்பு

0 359

கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையின் மண்மங்கலம் பகுதியில் ஓட்டுநர் கண் அயர்ந்ததால் விபத்தில் சிக்கி பழுதாகி நின்றிருந்த தனியார் சுற்றுலா பேருந்து மீது பின்னால் வந்த சரக்கு லாரி மோதியதில் பழுது பார்க்கும் பணியில் இருந்தவர்  உயிரிழந்தார்.

சேலத்தை சேர்ந்த சிலர் திருச்செந்தூருக்கு சென்று ஊர் திரும்பியபோது நேற்று நள்ளிரவு, நடந்த சிறிய விபத்தில் பயணிகள் மாற்று ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments