விஷச்சாராய விவகாரம் - ரூ.10 லட்சம் நிவாரணம் தீய முன்னுதாரணம்...

0 563

தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் சோம்பேறிகளாக மாறி வரும் கிராமப்புற இளைஞர்கள், மதுவுக்கும் அடிமையாகி வருகின்றனர் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுப்பது தீய முன்னுதாரணம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments