நீட் தேர்வு சீர்திருத்தம் - 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழு ஆலோசனை..

0 2165

நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளை தொடர்ந்து மத்திய அரசு நியமனம் செய்த 7 பேர் கொண்ட குழு உயர்மட்டக் குழு இன்று டெல்லியில் கூடி நீட் சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழு பேர் கமிட்டி இரண்டு மாதங்களில் தனது அறிக்கையை கல்வி அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்ய உள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த தேர்வு சுழற்சியின் போது அந்தப் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments