காவலரை எட்டி உதைக்க முயன்றவரை போதை ஆசாமி... நடுரோட்டில் படுத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்த இளைஞர்..

0 287

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பிரதான சாலை ஜோதிநகரில் உணவகம் ஒன்றில் அமர்ந்து மது அருந்த முயன்ற போதை ஆசாமியை ஊழியர்கள் விரட்டிய நிலையில், அவன் நடுரோட்டில் படுத்துக்கொண்டு அட்டகாசம் செய்யத் தொடங்கினான்.

தகவலறிந்து வந்த காவலர்கள் அவனைப் பிடிக்க முயன்ற போது, பிரேக் டான்ஸ் ஆடுபவனைப் போல சுற்றிச் சுழன்று காவலரை காலால் உதைக்க முயன்றான்.

நீண்ட போராட்டத்துக்குப் பின் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போதை ஆசாமியை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments