பழக்கடையில் ஓசியில் பழம் கேட்டு ஊழியர்களை கஞ்சா போதையில் நுழைந்து தாக்கிய கும்பலுக்கு வலை...

0 251

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டியில் கஞ்சா போதையில் பழக்கடைக்குள் புகுந்து, ஓசியில் பழம் கேட்டுத் தராத ஆத்திரத்தில் கடை ஊழியர்களை சரமாரியாகத் தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தண்டபாணி என்பவருக்குச் சொந்தமான அந்தப் பழக்கடையில் பணியாற்றிய அப்புச்சி மற்றும் அண்ணாதுரை ஆகியோரை கஞ்சா கும்பலிடமிருந்து அக்கம்பக்கத்தினர் போராடி காப்பாற்றினர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments