மாடுகள் மோதியதில் நீதிமன்ற ஊழியர் உயிரிழப்பு.. சாலையில் சுற்றித்திரிந்த 47 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

0 295

நெல்லையில் 2 மாடுகள் சண்டையிட்டபடி வந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நீதிமன்ற ஊழியர் கீழே விழுந்து பேருந்து சக்கத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தைத் தொடர்ந்து மாநகர் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த 47 மாடுகளை  மாநகராட்சி ஊழியர்கள் மடக்கிப் பிடித்தனர்.

மாடுகளின் உரிமையாளர்களுக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள், மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரிக்காமல் சாலையில் திரிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments