பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்ததில் அடியில் சிக்கி ஓட்டுநர் பலி..

0 370

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே ரயில்வே மேம்பால கட்டுமானத்திற்காக உயரமான இடத்தில் மணலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்ததில், அதை இயக்கிய மகேந்திரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சத்தியமூர்த்தி காலனி பகுதியில் நடைபெற்று வரும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில், பொக்கலைன் இயந்திரத்தின் அடியில் சிக்கிய அவரின் உடலை, மற்றொரு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments