கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை தேவை: டிடிவி தினகரன்

0 627

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடந்தால்தான் உண்மை வெளிவரும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் இதை அவர் கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments