மாணவனுடன் ஹோட்டலில் தங்கிய தனியார் பள்ளி ஆசிரியை கைது

0 674

பெற்றோருக்குத் தெரியாமல் மாணவனை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய தனியார் பள்ளி ஆசிரியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவன் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்திய போலீஸாருக்கு, அவர் கல்லூரியில் சேர்ந்து படிக்கப்போவதாக எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.

மேலும், மாணவனுக்கும் அவர் படித்த பள்ளியில் பணியாற்றி வரும் திருமணம் முடிந்த ஆசிரியை ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது. செல்ஃபோன் சிக்னல் மூலமாக அவர்களின் இருப்பிடத்தை அறிந்த போலீஸார் புதுச்சேரி சென்று இருவரையும் அழைத்து வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments