விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் தப்பி ஓட்டம்...

0 455

கள்ளச்சாராயம் குடித்துவிட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் சின்னதுரை என்ற இருவரும் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனை நிர்வாகம் காவல்துறை உதவியுடன் அந்த இருவரையும் கண்டுபிடித்து மீண்டும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments