தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 8 வயது சிறுமி படுகாயம்... காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி...

0 361

தென்காசி மாவட்டம் அச்சம்புதூரில் 8 வயது சிறுமியை 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடிததுக் குதறியதில் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவரை நாய்கள் கடித்து தோப்பு பகுதிக்கு இழுத்துச் சென்றதாகவும், அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர் ஒருவரால் சிறுமி மீட்கப்பட்டதாகவும்  கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments