விழுப்புரத்திலும் நச்சு சாராயம் விற்பனை செய்யப்பட்டதா என உரிய விசாரணை நடத்த வேண்டும்: பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

0 264

விழுப்புரத்திலும் நச்சு சாராயம் விற்பனை செய்யப்பட்டதா என உரிய விசாரணை நடத்த வேண்டுமென பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

3அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் சாராயம் வாங்கி குடித்ததால் கண்பார்வை பறிபோய் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே, விழுப்புரத்திலும் வயிற்று வலி, கண் எரிச்சல் போன்ற பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments