19 ஆவது தேசிய நெல் திருவிழா... காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள்

0 331

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் ரகங்களின் 19 ஆவது தேசிய நெல் திருவிழா தொடங்கியது.

உழவர் சந்தையில் இருந்து தாரை தப்பட்டை உடன் மாட்டு வண்டியில் பாரம்பரிய நெல் கோட்டையை வைத்து ஜல்லிக்கட்டு மாட்டுடன் விவசாயிகள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

நொறுங்கண், மாப்பிள்ளை சம்பா, பர்மா கவனி, பிள்ளை மிளகி என சுமார் 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments