பெங்களூருவில் இருந்து சொகுசுக் காரில் கடத்தி வரப்பட்ட 399 கிலோ குட்கா பறிமுதல்

0 322

பெங்களூருவில் இருந்து அவிநாசிக்கு கடத்தி வந்த 399 கிலோ குட்காவை பெருந்துறை அருகே வாகனத் தணிக்கையில் பறிமுதல் செய்த போலீசார், அதைக் கொண்டு வந்த நபரை கைது செய்தனர்.

அந்த நபர் அவிநாசி பகுதியில் வசித்து வரும் ஆட்டோமொபைல்ஸ் உரிமையாளர் புனமாராம் சௌத்ரி என்பதும், தனது கடையில் வைத்து விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments