சிவகங்கையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிப்பு

0 369

குழந்தையை கொன்று விடுவேன் என மிரட்டி பெண்ணை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து  சிவகங்கை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தில் தொடர்புடைய அழகர்பாண்டி, காளிமுத்து ஆகிய இருவர் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments