தொழிலதிபரிடம் ரூ 300 கோடி மோசடி செய்த வழக்கில் 5 பேர் கைது

0 556

கோவையில் தொழில் அதிபர் சிவராஜ் என்பவருக்கு சொந்தமான இரு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை போலி ஆவணங்கள் தயாரித்தும், நூறு கோடி ரூபாய் பண மோசடியிலும் ஈடுபட்டதாக அவரது அலுவலகத்தில் பணியாற்றிய 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பிடிபட்டவர்களின் வங்கி லாக்கரில் இருந்து நானூற்று ஐம்பது சவரன் நகைகள், பணம், முக்கிய ஆவணங்களை  பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments