திருச்சி விவசாய தோட்டத்தில் இருந்து 250 லிட்டர் சாராய ஊரல், 6 லிட்டர் கள்ளசாராயம் பறிமுதல்

0 540

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்டவேலம்பட்டி பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 250 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 6 லிட்டர் கள்ளசாராயத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.

விவசாய தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் அமலாக்க பிரிவு காவல்துறையினர், விவசாயி முத்துச்சாமி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments