தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது

0 816

தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது
மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிப்பு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தீர்மானம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது - மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது

இன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 29ம் தேதிவரை நடைபெறும்

மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது

அண்மையில் மறைந்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி உள்ளிட்டவர்களுக்கு அவையில் இரங்கல்

மறைந்த உறுப்பினர்கள் எஸ்.மாணிக்கராஜ், இ.ரவிக்குமார், வி.தனராஜ், வ.சின்னசாமி ஆகியோருக்கு அவையில் இரங்கல் தெரிவிப்பு

எ.இராமகிருஷ்ணன், அ.கணேசமூர்த்தி , சு.சிவராமன், வேணுகோபால் உள்ளிட்ட மறைந்த 17 முன்னாள் உறுப்பினர்களுக்கு அவையில் இரங்கல்

குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்காக அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது

துறை ரீதியான மானியக்கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நாளை தொடங்குகிறது

வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து காலை 9.30 மணிக்கே கூடும் சட்டப்பேரவை காலை, மாலை என இரு அமர்வாக நடத்த திட்டம்

மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments