முகவர்களின் கடையின் முன் வைக்கும் பால், தயிர் பாக்கெட்டுகளை அதிகாலையில் திருடிச் செல்லும் பெண்கள்..

0 468

ஈரோட்டில் கனிராவுத்தர் குளம் மற்றும் மாமரத்து பாளையம் பகுதிகளில் பொது மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக பால் முகவர்களின் கடையின் முன் வைத்துச் செல்லப்படும் பால், தயிர் பாக்கெட்டுகளை அதிகாலையில் இரண்டு பெண்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

எல்லப்பாளையம், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளிலும் பால், தயிர் பாக்கெட்டுகள் மாயமாவதாக எழுந்த புகாரையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது கிடைத்த காட்சிகளில் அடிப்படையில் ஈரோடு வடக்கு காவல் துறையினர் திருட்டில் ஈடுபட்ட இருவரையும் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments