தமிழகத்தில் ஆய்வுகள் மூலம் புதிய புற்றுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

0 214

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், புதிய புற்று நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் புற்றுநோய் கண்டறியும் வாகன சேவையை துவக்கி வைத்து செய்தியாளரை சந்தித்த அமைச்சர் இதனை தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments