சிதம்பரத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைகழக சான்றிதழ்கள் போலியாக தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது

0 248

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலாம்பூண்டி பகுதியில் சாலையோரம் மூட்டையாக கிடந்த சான்றிதழ்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் சங்கர் தீட்சிதர், நாகப்பன் ஆகியோர் போலி சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments