வடகொரிய வீரர்கள் எல்லையைத் தாண்டி வந்ததாக தென்கொரியா எல்லையில் பதற்றமான சூழல்

0 485

வட கொரிய ராணுவ வீரர்கள் 30 பேர் தவறுதலாக எல்லையைத் தாண்டி வந்துவிட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. 65 அடி தொலைவுக்கு அவர்கள் வந்த நிலையில், தென்கொரிய வீரர்கள் வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவர்கள் பின்வாங்கிவிட்டதாகவும் தென்கொரியா கூறியுள்ளது.

இரு நாட்டு எல்லையில் வடகொரிய ராணுவ வீரர்கள் கண்ணிவெடிகளை புதைத்துவரும்போது அது தவறுதலாக வெடித்ததில் வடகொரிய வீரர்கள் பலர் காயமடைந்துவிட்டதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments