தனியார் பள்ளிப்பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 11 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு காயம்

0 375

சேலம் மாவட்டம் வளையமாதேவி அருகே தனியார் பள்ளிப்பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 11 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு காயம் ஏற்பட்டது.

 

அரியலூர் மாவட்டம், திருமழப்பாடியில் தனியார் பள்ளி பேருந்து குறுக்கு சாலையில் திரும்ப முயன்றபோது எதிரே வந்த மினி லாரி மோதியதில் 15 குழந்தைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

 

ஆரணி அருகே சிறுமூர் கிராமத்தில் அரசுப்பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வாடகை வாகனம் குறுகிய சாலையில் நிலைதடுமாறி வயலில் கவிழ்ந்த நிலையில் அதிலிருந்த மாணவர்கள் காயமின்றி மீட்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments