இரவில் தனியாக பைக்கில் செல்வோரிடம் வழிப்பறி, செல்போன் பறிப்பு...

0 383

தூத்துக்குடியில் இரவு நேரங்களில் பைக்கில் தனியாக செல்வோரை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மதுரை பைபாஸ் சாலையில் பைக்கில் தனியாக சென்ற லாரி டிரைவர் அய்யனார் என்பவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் அவரை கீழே தள்ளி செல்போனை பறிக்க முயன்ற சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments