வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக கோயில் அர்ச்சகர் கைது..

0 288

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கோயில் அர்ச்சகர் ராஜேஷ் என்பவர் கைது  செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆறு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போலீசார் இருசக்கர வாகன திருட்டு சம்பவம் தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் ராஜேஷ் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments