டெல்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதி.. ஹரியானா அரசு தண்ணீர் திறக்க இருகரம் கூப்பி கேட்கிறேன் - அதிஷி

0 516

டெல்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ஹரியானா அரசு உடனடியாக யமுனை நதியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அமைச்சர் அதிஷி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஹரியானா அரசு விரைவாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்வதாக அதிஷி தெரிவித்தார்.

இதனிடையே டெல்லியில் தண்ணீர் பிரச்சினையை ஆம் ஆத்மி அரசு தீர்க்க முன்வரவில்லை என்று கூறி பல்வேறு இடங்களில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments