திடீரென கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

0 425

தூத்துக்குடி ராஜீவ்காந்தி நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த அருண்பாண்டி என்ற இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குடியிருப்பில் உள்ள பல வீடுகள் பழுதடைந்துள்ளதாகவும், அதனை சீரமைக்க பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments