நிறுத்தத்தைக் கடந்து சற்று தூரம் சென்று நிறுத்தப்பட்ட நகரப் பேருந்து...

0 456

திண்டிவனம் அருகே திடீரென பிரேக் பிடித்த நகரப் பேருந்தின் மீது மோதுவதைத் தவிர்க்க பின்னால் வந்த அரசுப் பேருந்து வலதுபுறமாக ஏறிய நிலையில், அதன் பின்னால் வந்த`கார், பேருந்துக்கும் டிவைடருக்கும் நடுவே சிக்கிக்கொண்டது.

சாரம் பேருந்து நிறுத்தத்தில் அதிகளவில் பெண்கள் நின்றிருந்ததாகவும் இலவசப் பயணம் என்பதால் அவர்களை தவிர்ப்பதற்காகவே, நகரப் பேருந்து சற்று தள்ளிச் சென்று திடீரென நிறுத்தியதாலேயே விபத்து நேரிட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments