அகல ரயில்பாதையில் ரயில் சோதனை ஓட்டத்தில் விபத்து... 60 வயது பெண்மணி, 6 ஆடுகள் உயிரிழப்பு...

0 345

மதுரை போடி அகல ரயில் பாதையில் நடந்த ரயில் சோதனை ஓட்டத்தின் போது ரயில் மோதி ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியும் 6 ஆடுகளும் உயிரிழந்தன.

.தானியங்கி தொழில் நுட்ப அமைப்பு கொண்ட ரயில் 3 பெட்டிகளுடன் 121 கிலோ மீட்டர் வேகத்தில் போடியில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டது.

ஆண்டிப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் மீனாட்சி என்ற 60 வயது பெண், மேய்ச்சலுக்குப் பின்னர் ஆடுகளை வீட்டிற்கு அழைத்து சென்ற போது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments