அரியமான் கடற்கரையில் குளித்த சுற்றுலா பயணிகளை கடித்த ஜெல்லி மீன்கள்.. எச்சரிக்கை பலகை வைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

0 319

ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் குளித்த சுற்றுலாப் பயணிகளில் முப்பது பேரை ஜெல்லி மீன்கள் கடித்ததால், அவர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது.

விடுமுறை தினத்தில் உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரைக்கு வருகை தந்த மக்கள், விஷத்தன்மை கொண்ட ஜெல்லி மீன்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் அதனை பிடித்து மகிழ்ந்தனர்.

அப்போது உடலில் அரிப்பு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அருகில் இருந்த மருத்தும முகாமை அணுகி சிகிச்சை பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments