பெட்ரோல் பங்கில் செல்போனில் பேசியபடி எரிபொருள் நிரப்பிய இளைஞரால் திடீரென தீப்பிடித்த எரிந்த இருசக்கர வாகனம்

0 488

இலங்கை கிளிநொச்சியில் பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பியபோது, செல்போன் பேசிய நபரின் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

வாகன ஓட்டி தப்பி ஓடிய நிலையில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள், தீயணைப்பு உபகரணத்தை பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments