ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் வாகனத்தில் நீண்ட நேரம் ஒலித்த எச்சரிக்கை மணி

0 313

கும்பகோணம் - மயிலாடுதுறை பிரதான சாலையில் மீன் மார்க்கெட் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஏடிஎம் மிஷின்களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் இருந்து 45-நிமிடங்களுக்கும் மேலாக எச்சரிக்கை மணி ஒலித்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments