மலேசியாவுக்கு வேலைக்குச் சென்று இறந்துவிட்டதாகக் கூறப்படும் நபர்...

0 463

மலேசியாவுக்கு வேலைக்குச் சென்று அங்கு இறந்துவிட்டதாகக் கூறப்படும் கணவரின் உடலை ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் கண்ணீருடன் மனு அளித்துள்லார்.

அல்லியூரைச் சேர்ந்த பாஸ்கர் என்ற அந்த இளைஞர் 9 மாதங்களுக்கு முன்மலேசியா சென்றுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக அவரிடமிருந்து போன் அழைப்புகள் வராத நிலையில், வெள்ளிக்கிழமை அவரது எண்ணில் இருந்தே பேசிய மலேசிய போலீசார், பாஸ்கர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments