ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் செய்த மீனவர்கள் அதிகளவில் சிக்கிய மீன்கள்....

0 345

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று ஒரே நாளில் 2 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பின்னர், 200 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு மாலையில் அவர்கள் கரைதிரும்பியபோது, கேரளா மற்றும் தமிழக வியாபாரிகள் ஏராளமானோர் மீன்களை வாங்கத் திரண்டிருந்தனர்.

பாறை மீன் ஒரு கூடை 7 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விலைபோனதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments